
"கிரீன் வே"இளைஞர் கழகம்
அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய
சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை
முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக
கணனிகளை வெளியிட்டுள்ளன.

இருந்த போதிலும் இவை ஐ பேட்
அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை.இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட்
இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி
சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப் படுத்தப்படலாம் என
எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ பேட் 1 ஐ விட இதில் பல புதிய வசதிகள்
உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் உருவத்தில் முன்னையதினை விட மெல்லியதாகவும்
பாரம் குறைந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Posted in: சிறப்பு,தொழிநுட்பம்
Email This
BlogThis!
Share to Facebook
அஸ்ஸலாமு அலைக்கும்
காங்கேயனோடை வாழ் சகோதரர்களுக்கு!
எமதூரில் நிகழ்கின்ற பாடசாலை, பள்ளிவாயல் பற்றிய நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகள், செய்திகள் புகைப்படங்கள், வாசகர்களது ஆக்கங்கள் ஆகியவற்றை எமது தளத்தில் பிரசுரிக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது
பிரசுரிக்க வேண்டிய விடயங்களை எமது மின்அஞ்சல் முகவரிக்கு குறுகிய காலத்துக்குள் அனுப்பி வையுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி : greenwayouth@gmail.com